கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பைச் சேர்ந்த ஐந்து ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதன்படி 58 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பைச் சேர்ந்த ஐந்து ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதன்படி 58 ஆக அதிகரித்துள்ளது.