கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி களுத்துறை மாவட்டத்தின் பானந்துறையை சேர்ந்த 80 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருதய நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது 42 ஆவது கொரோனா மரணமாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி களுத்துறை மாவட்டத்தின் பானந்துறையை சேர்ந்த 80 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருதய நோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது 42 ஆவது கொரோனா மரணமாகும்.