கோரோனாவின் கோரத் தாண்டவத்தால் இன்று மேலும் நால்வர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மாளிகாவத்தை , வெல்லம்பிட்டி,கனேமுல்ல பகுதிகளை சேர்ந்த நால்வரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
இத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.