இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 271 இலிருந்து 295 ஆக உயர்ந்தது .
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 96
நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனையில் 24 பேருக்கு தொற்று இருக்க காணப்பட்டது.
கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் இருந்தே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .